August 17, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (1)

கண்ணன் என் காதலன்

சொத்து சுகமெல்லாம் போன பின்பும்
சொந்தமென்று எதை கொண்டு செல்வேன்?- நல்
வித்து விளைத்திடும் சிந்தனையும்
பரந்தாமன் மேல் நான் கொண்ட காதலுமே!

- ஷக்திப்ரபா

2 comments:

  1. //சொத்து சுகமெல்லாம் போன பின்பும்.//

    சொத்து சுகமெல்லாம் சேர்த்த பின்பும்

    ReplyDelete
  2. :)

    உண்மை தான். Positive perspective...அவசியம் வாழ்வில் :D

    நன்றி ஜீவி.

    ReplyDelete